chennai ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது நமது நிருபர் மே 29, 2025 வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.